Posts

Showing posts from October, 2019

பசுமைப் புரட்சியைப் பறைசாற்றும் 10 நபிமொழிகள்!

Image
1.  மரம் நடுதலின் சிறப்பு: மரம் வளர்ப்பது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? குறிப்பாக முஸ்லிம்கள் ஏன் இதில் அதிகம் ஈடுபடவேண்டும்? ------------------------------- "ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்" (நபிமொழி) 2.