Posts

Showing posts from April, 2016

ஏன் இனிமேல் புதிதாக உண்மையான இறைதூதர் வர முடியாது?

Image
நபி (ஸல்) அவர்களின் கருத்துக்களை ஏற்காத மக்கள், நபி அவர்களை பலவாறு குற்றம் சாட்டி வந்தனர்.  ஏமாற்றுபவர்  பொய்யர்  பைத்தியம் பிடித்தவர்  சில கிருஸ்துவ அறிஞ்சர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, "அவர் அன்றைய கிறிஸ்த்துவ கொள்கைக்கு எதிரான கிறிஸ்த்துவ பாதிரியார்...அரபு நாட்டிற்கு தப்பிச் சென்று மறைமுக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்" உதாரணமாக, "ஒருவர் தற்போது தன்னை இறைவனின் தூதர் என்று சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை மக்கள் எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள்.. அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாக வேண்டும். சொல்லப்படும் பதிலை வைத்தே, அவரின் ஏமாற்று வேலை தெரிந்துவிடும்." நபி (ஸல்) அவர்களோ, சொல்லும் பதிலை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல் எழுத்துப் பூர்வமான ஆதாரத்துடன், எல்லா காலத்திலும் பரிசோதித்துக் கொள்ளக் கூடியதாக சொல்லியுள்ளார்கள் என்றால் அது மனிதனால் முடியாது. இறைவனின் உதவியால் மட்டுமே முடியும். Ref Book: The Man in the Red Under Pants Author: A.R.Green

நகபாஹ் தினம் - 1948 ல் நடந்த மாபெரும் படுகொலை

Image
நகபாஹ் தினம் - 1948ல் இன்றைய தினத்தில் நடந்த மாபெரும் படுகொலை: -------------------------- ஏப்ரல் 09, 1948ல்  அமைதியாக  வாழ்ந்து வந்த மிக அழகிய பாலஸ்தீன கிராமம் தேர் யாசீன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் எந்த வித தூண்டுதலுமின்றி அழித்தொழிக்கப்பட்ட கிராமம். பெண்கள், குழந்தைகள். முதியவர்கள் அனைவரும் சுட்டுக்  கொல்லப்பட்டனர். சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் பயத்தினால் வெளியேறவே, இந்த பகுதிகள் அனைத்தும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் அபகரிக்கப்பட்டு, இன்று வரை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட யாரும் தண்டிக்கப்படவில்லை மாறாக குற்றம் சாட்டப்பட்ட அமைப்பில் உள்ள ஒருவன் இஸ்ரேலின் 6வது பிரதம மந்திரியாக பதவி வகித்துள்ளான். 1947-49:  750,000 பாலஸ்தீனியன் மக்கள் (முஸ்லிம் & கிறிஸ்த்துவர்) கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்  531 பாலஸ்தீனிய கிராமங்கள் அழிக்கப்பட்டன 33 இடங்களில் மக்கள் படுகொலைச் செய்யப்பட்டனர்  ஆயிரக்கணக்கான யூதர்களை இரண்டாவது உலகப் போரின் பொது காப்பாற்றிய, ஸ்வீடன் செஞ்சிலுவைச் சங்க முன்னாள் அதிகாரி போல்கே பெர்நோடட்டே,  ஐநாவின் பிரதிநிதியாக  பா