Posts

Showing posts from August, 2015

"குரானை அவமதித்து விட்டதாக" குண்டர்களால் கொல்லப்பட்ட ஆப்கான் சகோதரி. நடந்தது என்ன? சம்பவமும், படிப்பினையும்!

Image
சில   மாதங்களுக்கு முன்னால் , ஆப்கானிஸ்தானில், ஒரு பெண் குரானை அவமதித்ததாக குண்டர்களால் கொல்லப்பட்டாள். இந்தியாவில், முஷாபர் நகரில் பொய்யான ஒரு வீடியோவின் காரணத்தால், பல பேர் கொல்லப்பட்டு, பல பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன. முட்டாள்தனமும் , சுய சிந்தனையும், உண்மையான இறை நம்பிக்கையும்  இல்லாத மூடர்களால்/வெறியர்களால்  தான் இது போன்ற விளைவுகள்  ஏற்படும் என்பதற்கு இவைகள் சான்று. முதல் சம்பவத்தில், இஸ்லாமிய சட்டம் பயின்ற அந்த பெண் துணிச்சலாக செய்தது, "தாவீஸ்" என்ற பெயரில் குரான் வசனங்களை எழுதி, அணிந்து வரும் மூட நம்பிக்கையை, அந்த தர்கா வாசலிலே எதிர்த்தது. அங்கு உள்ள தர்கா பொருப்புதாரியான ஜைனுதீன், ஆங்குள்ள  மக்களிடம், "இவள்  அமெரிக்காவின் ஏஜன்ட், குரானை அவமதித்து விட்டாள்",  என்று  திசை திருப்பிவிட்டான். இதை கேட்ட அந்த மூடர்கள் கூட்டம், அந்த சகோதரியை கொன்று விட்டது. (thanks:BBC) இரண்டாவது சம்பவத்தில், எவனோ ஒரு ஹிந்து மத வெறியன், ஒரு வீடியோவை உண்மைக்கு மாறாக திசை திருப்பி, அபாண்டமாக ஒரு சமுதாயத்தின் மேல் வீண் பழி போட்டதால் ஏற்பட்ட விளைவு. இதுபோன்று ஆ