Posts

Showing posts from August, 2016

திருக்குர்ஆன் மலர்கள்: 2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)

திருக்குர்ஆன் மலர்கள்: 2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2) : சீர்த்திருத்தவாதத்திற்கு எதிராக   பயங்கரவாதம்     சவுதி அராபியாவில் மக்கா நகரில் பிறந்து வளர்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது நாற்...

திருக்குர்ஆன் மலர்கள்: 1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)

திருக்குர்ஆன் மலர்கள்: 1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1) : பொறுமை - தர்மத்தின் காவலர்களின் கடமை! இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அதன் இனியொரு பொருள் கீழ்படிதல் என்பது.  படைத்த இறைவனுக்கு கீ...

திருக்குர்ஆன் மலர்கள்: இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?

திருக்குர்ஆன் மலர்கள்: இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்? : இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்? = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இ...

திருக்குர்ஆன் மலர்கள்: பயங்கரவாதிகள் எதைக்கண்டு அஞ்சுகிறார்கள்?

திருக்குர்ஆன் மலர்கள்: பயங்கரவாதிகள் எதைக்கண்டு அஞ்சுகிறார்கள்? : பாம்புப்பண்ணை ஒன்றில் ஒரு காட்சி...... அதோ அங்கே நிறைய ஆட்டுக்குட்டிகளும் முயல்களும் கோழிகளும் ஆனந்தமாகத் துள்ளி விளையாடிக் கொண்டி...

திருக்குர்ஆன் மலர்கள்: உழைப்போர் உரிமை அல்ல, மனித உரிமை!

திருக்குர்ஆன் மலர்கள்: உழைப்போர் உரிமை அல்ல, மனித உரிமை! : அனைத்து மனிதர்களுக்கும் அவரவர் உரிமைகளை நியாயமாகப் பங்கிட்டு வழங்கக்கூடிய ஒரு அமைப்பு (system) இருக்குமானால் அங்கு தொழிலாளர் உரிமை, ...

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-6- புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்  நாம் சென்ற தொடரில் புதிய ஏற்பாடின் மூல ஏடுகள் குறித்து பார்த்தோம். இந்த தொடரானாது புதிய ஏற்பாட்டின் ஆகமங்களின் பெயர்கள் இடம்பெறும் பண்டைய ஏடுகள் குறித்த சிறிய அறிமுகமாகும். இந்த ஏடுகளில் இடம்பெறும் ஆகமங்களின் பெயர்களைக் கொண்டு நாம் ஏசுவின் காலத்திற்கு பிறகு மக்களின் பயன்பாட்டில் குறிப்பாக சர்சுகளில் வாசிக்கப்பட்டு வந்த ஆகமங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். இது புதிய ஏற்பாட்டின் தோற்றம் குறித்த தெளிவான பார்வையை வழங்கும் இன்ஷா அல்லாஹ். புதிய ஏற்பாட்டின் ஆகமங்கள் குறித்த வரலாற்று ஆவணங்கள்: இது குறித்து அறிந்து கொள்ள நமக்கு இருக்கும் வரலாற்று ஆவணங்கள் ஆரம்ப கால தேவாலய பிதாக்களின் குறிப்புகளில் காணப்படும் வசனங்கள் மற்றும் ஆகமங்களின் பெயர்கள். அடுத்ததாக பண்டைய கிரேக்க ஏடுகளில் காணப்படும் ஆகமங்கள் குறித்த குறிப்புகள். இவற்றை இங்கு ஒப்பிடுவதினால் நாம் புதிய ஏற்பாட்டின் ஆகமங்களின் உறுதிசெய்யப்பட்ட எண்ணிக்கையை? அறிந்து கொள்ளலாம். ஆரம்ப கால தேவாலய பிதாக்களின் குறிப்புகள:       இங்கு ஆரம்ப கால தேவாலய பிதாக்கள் சிலரின் குறிப்புகளை இங்கு காண்

Dr Zakir Naik's dialogue with Sri Ravi Sankar in Tamil

அரசியல்வாதிகளின் பேச்சில் உண்மை இருக்காது - எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மை. ஊடகங்கள் பணத்திற்காக எதையும் சொல்வார்கள் - இதுவும் அனைவருக்கும் தெரியும். கேப்டன் "துப்பியது" உலகப் புகழ் பெற்றது. நம் சகோதரரை ஒருவன் தவறாகச் சொன்னால், அதை அவரிடம் தீர விசாரித்து உண்மையை அறியவே ஒரு நேர்மையான உள்ளம் விரும்பும். ஜாகிர் நாயக்கை அரசியல் வாதிகளில் சிலரும், பணத்திற்காக எதையும் சொல்லும் ஊடகங்களில் சிலரும் தவறாக சித்தரிக்கின்றனர். நீங்களே நேரிடையாக கேட்டு, உண்மையை தெரிந்து கொள்ளுங்களேன். டாக்டர் ஜாகிர் நாயக், ஹிந்து, கிறிஸ்துவ, புத்த மற்றும் சீக்கிய மத வேதங்களில் உள்ளதை ஒளிவு மறைவில்லாமல் மக்களிடம் வைப்பதினால் மாற்று மத சகோதரர்களும் தங்கள் வேதங்களை அறிந்துகொள்வதில் ஆர்வமூட்டப்படுகின்றனர். நீங்கள் ஒரு குரு அல்லது சாமியாரைப் பின்பற்றினால் அவர்களின் வேதங்கள் பற்றிய நிலைப்பாடுகளில் ஒரு அஜெண்டா இருக்கும். அவர்கள் ஆதரிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் தான் சொல்வார்கள். டாக்டர் ஜாகிர் நாயக்கின் அணுகுமுறையில் நீங்கள் அறிந்திராத, இத
Image
சூபியிசம் ஒரு யூத சதியே :- Part- 1 By Nasrath S Rosi சூபியிசம் என்றால் என்ன ? என்கிற கேள்விக்கு , அது இஸ்லாத்தின் ஆன்மீக பிரிவு என எளிமையாக பதில் சொல்வார்கள் தரீக்காவாதிகள்..! இஸ்லாம் என்பதே ஒட்டுமொத்த ஆன்மீக மார்க்கம் தானே இதில் தனியாக என்ன கிளை நிலை ஆன்மீகம் என கேட்போரிடம்...' தியான நிலையும் தபஸ்நிலையுமல்லாத வணக்கம் நம்மையும் நம் மனதையும் இறைவனிடம் கொண்டு சேர்க்காது ' என்பார்கள்... முன்னுரை ************ தொழுகையின் போது நம் மனம் ஒன்றி ஆழ்ந்த நிலையில் பிரார்த்திக்க வேண்டுமானால் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும், அதுவல்லாது மனதை அலைபாய விட்டு தொழும் தொழுகை ஒரு மதச்சடங்காக இருக்குமேயொழிய அது ஒரு வணக்கமாக ஓரிறையத்தேடிய நம் இறைஞ்சலாக அது இருக்காது, ஆகவே நம் மனதை ஒருநிலைப்படுத்தி அலைபாயும் நப்ஸை அடக்கி, நமது கட்டுப்பாட்டில் உதவுவதே திக்ரும் என்னும் தியானம் அதை கற்பிப்பதே சூபியிசம் என்கிறார்கள் சூபியாக்கள். மனிதன் இப்படித் தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என செயல்முறை செய்து காட்டிய ரசூலுல்லாஹ் அவர்கள் நமக்கு திக்ரு என்னும் தியானநிலையை கற்பிக்க மறந்