அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா???
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகள் மற்றும் கிறித்தவ மிசனரிகளின் விமர்சனங்களுக்கான மறுப்பை நாம் தொடராக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்கள் குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனத்திற்கான பதிலை இந்த கட்டுரையில் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோஃபோபுகளின் வாதமும் அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களும் நமது விளக்கமும் ஆதாரங்களும் அல்குர்ஆன் 9:128-129 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா ஆதாரம் 1: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது சாட்சியம் ஆதாரம் 2: உபை இப்னு கஃஅப்(ரலி) அவர்களது சாட்சியம் அல்குர்ஆன் 33:23 வசனத்திற்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா ஆதாரம் 1: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது சாட்சியம் ஆதாரம் 2: அனஸ்(ரலி) அவர்களது சாட்சியம் ஆதாரம் 3: அபூதர்(ரலி) அவர்களது சாட்சியம் உள்ளத்தில் இவ்வசனங்கள் பாதுக்காக்கப்பட்டிருந்தால் ஏன் தேட வேண்டும்?? அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தின் தொகுப்பு அரைகுறையானதா??? குஸைமா(ரலி) கூறியது பொய்சாட்சியா? இஸ்லாமோஃபோபுகளின் வ